மாற்றுத் திறனாளிகளுக்கான முக்கிய தகவல். - தமிழக குரல்™ - திருநெல்வேலி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Friday 16 June 2023

மாற்றுத் திறனாளிகளுக்கான முக்கிய தகவல்.


திருநெல்வேலி மாவட்டம், சங்கர்நகர், ஸ்ரீ ஜெயேந்திரா பொன்விழா  பள்ளியின் சார்பாக வருடந்தோரும் உடல்ஊனமுற்றோருக்கு இலவச உபகரணங்கள் வழங்கப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு ஜுன் மாதம் 18ஆம்தேதி (18/06/2023) மாற்றுத்திறனாளிகளை ஆய்வு செய்து அவர்களுக்குத் தேவையான உபகரணங்கள் இலவசமாக வழங்கப்படும். கை மற்றும் கால் இழந்தவர்களுக்கு செயற்கை கை, கால், வீல்சேர், காலணிகள், ஊன்றுகோல் போன்ற உபகரணங்கள் இலவசமாக வழங்கப்படும். 

  

தொடர்புக்கு ஜெயந்திரா பள்ளி - 04622300590, ஈ.சுப்பிரமணியன் -  9940927558,8838268121.


No comments:

Post a Comment

Post Top Ad