தென்மலை கிராமத்தில் மனுநீதி நாள். - தமிழக குரல்™ - திருநெல்வேலி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Wednesday, 14 August 2024

தென்மலை கிராமத்தில் மனுநீதி நாள்.

தென்காசி மாவட்டம், ஆகஸ்ட்.14, சிவகிரி அருகே உள்ள தென்மலை கிராமத்தில், மனுநீதி நாள்
முகாமில் தென்காசி மாவட்ட கலெக்டர் ஏ.கே. கமல் கிஷோர், பாராளுமன்ற உறுப்பினர் டாக்டர் ராணி ஸ்ரீகுமார் ஆகியோர் பொது மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினர்.