தென்மலை கிராமத்தில் மனுநீதி நாள். - தமிழக குரல்™ - திருநெல்வேலி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Wednesday 14 August 2024

தென்மலை கிராமத்தில் மனுநீதி நாள்.

தென்காசி மாவட்டம், ஆகஸ்ட்.14, சிவகிரி அருகே உள்ள தென்மலை கிராமத்தில், மனுநீதி நாள்
முகாமில் தென்காசி மாவட்ட கலெக்டர் ஏ.கே. கமல் கிஷோர், பாராளுமன்ற உறுப்பினர் டாக்டர் ராணி ஸ்ரீகுமார் ஆகியோர் பொது மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினர். 

முகாமில் சங்கரன்கோவில் வருவாய் கோட்டாட்சியர் கவிதா, வாசுதேவநல்லூர் யூனியன் சேர்மன் பொன் முத்தையா பாண்டியன் மற்றும் ஊராட்சி மன்ற தலைவர்கள், ஒன்றிய கவுன்சிலர்கள், பொதுமக்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

தென் மண்டல ஒருங்கிணைப்பாளர் 
Vn சரவணன் தமிழக குரல் செய்திகள்.

No comments:

Post a Comment

Post Top Ad