பெற்றோர்களை கொண்டாடுவோம் மாநாடு நிகழ்ச்சி. - தமிழக குரல்™ - திருநெல்வேலி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Sunday 1 September 2024

பெற்றோர்களை கொண்டாடுவோம் மாநாடு நிகழ்ச்சி.


பெற்றோர்களை கொண்டாடுவோம் மாநாடு நிகழ்ச்சி

திருநெல்வேலி "செயின்ட் ஜான்ஸ் கல்லூரி" யில் நடைபெறும் "பெற்றோர்களை கொண்டாடுவோம்" மாநாடு நிகழ்ச்சியில் கலந்து கொள்ள திருநெல்வேலி வருகை தந்த கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்களை திருநெல்வேலி மத்திய மாவட்ட திமுக பொறுப்பாளர், முன்னாள் அமைச்சர் TPM.மைதீன்கான் தலைமையில் மாவட்ட தொண்டரணி துணை அமைப்பாளர் சேக் உஸ்மானி அவர்கள் பஷீர் அகமது உஸ்மானி  எழுதிய "வாழ்வதற்க்காக வாழ்வோம்" என்ற நூல் புத்தகம் வழங்கினார்.

No comments:

Post a Comment

Post Top Ad