திருநெல்வேலி "செயின்ட் ஜான்ஸ் கல்லூரி" யில் நடைபெறும் "பெற்றோர்களை கொண்டாடுவோம்" மாநாடு நிகழ்ச்சியில் கலந்து கொள்ள திருநெல்வேலி வருகை தந்த கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்களை திருநெல்வேலி மத்திய மாவட்ட திமுக பொறுப்பாளர், முன்னாள் அமைச்சர் TPM.மைதீன்கான் தலைமையில் மாவட்ட தொண்டரணி துணை அமைப்பாளர் சேக் உஸ்மானி அவர்கள் பஷீர் அகமது உஸ்மானி எழுதிய "வாழ்வதற்க்காக வாழ்வோம்" என்ற நூல் புத்தகம் வழங்கினார்.
Post Top Ad
Sunday, 1 September 2024
பெற்றோர்களை கொண்டாடுவோம் மாநாடு நிகழ்ச்சி.
Tags
# திருநெல்வேலி மாவட்டம்
# பாளையங்கோட்டை

About Vn Saran தமிழக குரல் தென் மண்டல ஒருங்கிணைப்பாளர்
பாளையங்கோட்டை
Subscribe to:
Post Comments (Atom)
Post Top Ad
தமிழக குரல்
தமிழகத்தின் வளர்ந்து வரும் உள்ளூர் செய்தி இணையதளம், உங்கள் மாவட்ட செய்திகளை உடனுக்குடன் வழங்கிவரும் செய்தி இணையதளம்.
No comments:
Post a Comment